Success Story: தாய் கொடுத்த ரூ. 100 வைத்து மேற்கு வங்கத்தின் பின்தங்கிய கிராமத்தில் இருந்து டெல்லி வந்த ஒருவர், தற்போது ரூ. 200 கோடி சொத்துகளுக்கு அதிபதி ஆகியுள்ளார். அவரின் முன்னேற்றம் குறித்த கதையை இதில் காணலாம்.
RBI New Update: இந்திய ரிசர்வ் வங்கி கோடிக்கணக்கான மக்களுக்கு பெரும் நிவாரணம் அளித்துள்ளது. கடன் கணக்குகளில் அபராதம் மற்றும் வட்டி விகிதங்கள் தொடர்பான விதிகளை ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது.
Tips For Higher Cibil Score: கிரெடிட் ஸ்கோர் சிறப்பாக இருந்தால் நமக்கு கடன் உடனடியாக கிடைக்கும், அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய சிபில் ஸ்கோர் டிப்ஸ்
Business Idea: மொத்தம் 5 லட்ச ரூபாயில் ஒரு நல்ல டிமாண்ட் உள்ள ஒரு தொழிலை தொடங்குவதன் மூலம் மாதம் 1.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம். அதுகுறித்த முழு விவரங்களையும் இதில் காணலாம்.
Inspiring Business Story: தங்கள் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இந்தியாவின் பணக்கார சகோதர ஜோடிகளில் ஒரு ஜோடியாக மாறிய இவர்களது கதை யாரையும் ஆச்சரியப்பட வைக்கும், அனைவரையும் ஊக்குவிக்கும்.
Subsidy On Farming: பழ மரங்களை நடுவதற்கு விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது. அதோடு, வேளாண்மைத் துறை, தோட்டக்கலை இயக்குநரகம் ஆகியவையும் விவசாயிகளுக்கு பலன் தரும் செடிகளை நடவு செய்யும் நுணுக்கங்களை கற்றுத் தருகின்றன.
ஒரு காலத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் வாரிசு என்று அழைக்கப்பட்ட அரவிந்த் சுவாமி, 3300 கோடி ரூபாய் மதிப்புள்ள வணிக சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்ப திரைப்படங்களை விட்டு வெளியேறினார்.
Public Provident Fund: பல வித சேமிப்புத் திட்டங்கள் இருந்தாலும் இன்றும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் (பிபிஎஃப் திட்டம்) பணத்தை முதலீடு செய்ய சிறந்த வழியாக உள்ளது.
ஏஐ தொழில்நுட்பங்கள் டெக்னாலஜி துறையை ஆக்கிரமித்திருக்கும் நிலையில், அதனை சரியாக தங்கள் தொழிலில் பயன்படுத்துபவர்கள் விரைவாக அதிக வருவாய் ஈட்டலாம். உதாரணமாக, ChatGPT போன்ற AI தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வரவு செலவுத் திட்டங்களை உருவாக்கலாம். சிறந்த முதலீடுகளைச் செய்ய முடியும்.
பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கில் 8.15 சதவீத வட்டியை மத்திய அரசு போடப் போவதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், பிஎஃப் ஊழியர்களின் கணக்கில் எவ்வளவு பணம் வரும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
ITR Filling Via PhonePe: மொபைல் மூலம் வருமான வரிக் கணக்கை நிரப்பலாம் என்ற வசதியை ஃபோன்பே அறிமுகப்படுத்தியிருக்கிறது, இதன் மூலம் எளிதாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம்
EPF Interest Rates: வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்த இன்று அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியானது. 2022-23 ஆம் ஆண்டிற்கான EPF வட்டி 8.15 சதவீதமாக உறுப்பினர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.