இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக சீரம், பாரத் பயோடெக் தடுப்பூசிகளை டி.சி.ஜி.ஐ (DCGI) ஒப்புதல் அளித்தது. COVID-19 தடுப்பூசியை அவசர காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) ஒப்புதல் அளித்தது.
Covishield: அவசரகால மருந்தாக பயன்படுத்த மத்திய அரசுக்கு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்தது. நேற்று நிபுணர் குழு இதற்கான பரிந்துரையை அளித்திருந்தது
கொரோனா தடுப்பூசி ஒத்திகை நாடு முழுவதும் இன்று முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர் உட்பட ஐந்து இடங்களில் மொத்தம் 17 மையங்களில் இந்த ஒத்திகை நடக்க உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை, ஆந்திர மாநிலம் உட்பட நான்கு மாநிலங்களில் நடத்தப்பட்ட நிலையில், வரும் 2ம் தேதி நாடு முழுவதும் ஒத்திகை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தொற்றுநோய் கொரோனா உலகத்தையே பணமற்றவர்களாக, வேலையற்றவர்களாக மாற்றியது. ஆனால் எந்தவொரு விஷயத்திற்கும் மற்றொரு பக்கம் உண்டல்லவா? Corona காலத்தில் கோடிகளில் சம்பாதித்த பில்லியனர்கள் இவர்கள்...
இந்த ஆண்டு எல்லாவற்றிலும் மாறுபட்டிருக்கிறது என்பது சாண்டா கிளாஸ் (Santa Claus) கொடுக்கும் பரிசுகளிலும் எதிரொலிக்கிறது. சாண்டா கிளாஸ் இந்த ஆண்டு பரிசாக முகக்கவசங்களை வழங்கி, கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்கிறார்.
COVID-19 New Strain: இந்தியாவில் புதிய வகை கொரோனா (New Corona Strain in India) வைரஸ் தொற்று இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. நாட்டில் அதிகரித்து வரும் கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கையும் கவலை அளிக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.