உடலின் இயக்கத்திற்கு மிகவும் அவசியமானது ரத்த ஓட்டம். ரத்த ஓட்டம் குறையும்போது ஏற்படும் நோய் ரத்தம் சோகை எனப்படுகிறது. இந்த ரத்தசோகை ஏற்பட்டால் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு முறைகள் பின்வருமாறு.
இரத்த சோகையினை சிறந்த உணவு முறையில் சரிசெய்து விடலாம். இரும்புச்சத்துகள் அதிகம் உள்ள பொருட்களை உண்ணுவதன் மூலம் ரத்தசொகையினை சரிசெய்ய இயலும்
இரும்புச் சத்து அதிகம் உள்ள பொருட்கள்:-
# இறைச்சி வகைகள்: கோழி இறைச்சி, முட்டையின் வெள்ளைக்கரு, மீன்,
# காய் வகைகள்: பாசிப் பயறு, பீன்ஸ், சோயா பீன்ஸ்,
# கீரைகள்: பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி. ஆடாதொடை
பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. ரஷியாவை சேர்ந்த இவர் ஊக்க மருந்து பிரச்சினையில் சிக்கினார். தடை செய்யப்பட்ட மெல்டோனியம் ஊக்க மருந்தை பயன்படுத்தியதால் அவருக்கு 2 ஆண்டு தடையை சர்வதேச டென்னிஸ் சங்கம் விதித்தது. தனக்கு குறைந்த தண்டனை கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்தார். இந்த தடையால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
தான் தெரியாமல் ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக கூறி ஷரபோவா 2 ஆண்டு தடையை எதிர்த்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் அப்பீல் செய்தார். அவரது மனுவை விசாரித்த வந்த விளையாட்டு தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு வழங்கியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.