Human Sacrifice in Kerala: கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் தமிழக பெண் உட்பட இருபெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. களை தெரிந்துகொள்ளலாம்.
கிரகண நாட்களில் நரபலி கொடுப்பதால் பல்வேறு பலன்கள் கிடைக்கும் என்ற மூட நம்பிக்கை பரவலாக உள்ளது. இதனால் பல இடங்களில் பல போலி சாமியார்கள் சிக்கியதை நம்மால் பார்க்க முடிகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.