சுமார் இரண்டு ஆண்டுகளில் முதன் முறையாக, ஜம்மு-காஷ்மீரின் அரசியல் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஜம்மு காஷ்மீர் அரசியலுக்கும் புது தில்லிக்கும் இடையில் இருந்த ஒரு வித மவுனத்தை கலைத்துள்ளார் பிரதமர் மோடி.
சுமார் 5000 ஆண்டுகள் பழைமையான அமர்நாத் குகைக்கோயிலுக்கு, ஆண்டுதோறும் மே மாதம் முதல் ஆகஸ்ட் வரை உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் வருகை தந்து இந்த பனிலிங்க வடிவிலான சிவபெருமானை வழிபடுவது வழக்கம்.
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் (PDP) தலைவருமான மெஹபூபா முப்தி, பாஸ்போர்ட் அலுவலகம் தனது பாஸ்போர்ட் விண்ணப்பத்தை நிராகரித்து விட்டதாக ட்வீட் செய்துள்ளார்.
மகிழ்ச்சிக்கும், குதூகலத்திற்கும் மனம் தான் காரணம், வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்திருக்கிறார் 83 வயது முன்னாள் முதலமைச்சர் ஃபாருக் அப்துல்லா. முன்னாள் மற்றும் இன்னாள் முதலமைச்சர்களின் டான்ஸ் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது
கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் ஆண்டு ஜம்மு- காஷ்மீர் (Jammu kashmir) மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது மத்திய அரசு. அதாவது சட்ட பிரிவு 370 நீக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் பனி பொழிவின் காரணமாக வெள்ளை போர்வை போர்த்திய சொர்க்கமாக காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் பனிச்சறுக்கு விளையாடி விட்டு, புதிதாக திறக்கப்பட்ட 'இக்லூ கஃபே' யில் (Igloo cafe) ஒரு கப் சுடான டீயை பருகிக் கொண்டே காஷ்மீர் குல்மார்க் பனிப்பொழிவை அனுபவித்தார்கள்.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பருவத்தின் முதல் பனிப்பொழிவைப் பெறுகிறது...வழக்கமாக ஆண்டுதோறும் இந்த பருவத்தில் அனைவரும் ஜம்மு-காஷ்மீர், சிம்லா, குல்லு-மணாலி என பனிபடர்ந்த இடங்களுக்கு சுற்றுலா சென்று பனியின் குளிரை அனுபவிப்பார்கள். இந்த ஆண்டு கொரோனா வைரஸின் தாக்கத்தால் அனைத்தும் மாறிப் போய்விட்டன. எனவே, பனிமலைக்கு சென்று மகிழும் அனுபவம் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட வேண்டாம்... பனிமலையில் முதல் பனிப்பொழிவு புகைப்படங்களாக. வாருங்கள் புகைப்படத்திலாவது சுற்றுலா சென்றுவருவோம்...
நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசு டிவிட்டருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் ஏன் டிவிட்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கேட்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ், ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில், இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் நிலங்கள் வாங்கலாம் என்பது குறித்து நில சட்டத்திற்கான அறிவிக்கையை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது
பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் உற்பத்தி மையமாகும் என்றும் ஐநா சபையால் தடைசெய்யப்பட்ட ஏராளமான பயங்கரவாதிகள் சுதந்திரமாக உள்ளனர் என்றும் இந்தியா தெளிவாகக் கூறியது.
ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் பல கோடி ரூபாய் மோசடி தொடர்பான பணமோசடி விசாரணை தொடர்பாக ED (அமலாக்க இயக்குநரகம்) ஃபரூக் அப்துல்லாவை விசாரித்துள்ள நிலையில் அவர் இந்த சபதத்தை அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் நடவடிக்கை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உறுப்பு நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அனைத்து விதிமுறைகளுக்கும் எதிரானது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.