பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு என நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில், சசிகுமாரின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்த படம் நாடோடிகள்.