அதிமுக.,வில் இருந்து விலக்கப்பட்ட நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை எப்போதும் வரவேற்பதாகவும், வீதி வீதியாகச் சென்று மக்களின் ஆதரவை திரட்ட உள்ளதாகவும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கிரீன்வேஸ் சாலையிலுள்ள தனது இல்லத்தில் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முதல்வர் பன்னீர்செல்வத்தின் இல்லதிற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா, இன்னும் சற்று நேரத்தில் வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிமுக சட்டவிதிகளில் திருத்தம் கொண்டுவராமல் இடைக்கால பொதுச்செயலர் என ஒருவரை நியமிக்க முடியாது அதனால் பொதுச்செயலராக சசிகலாவை நியமித்தது செல்லாது என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டார். அதிமுக சட்டவிதிகளின் படி பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமின்றி அதிமுக உறுப்பினர்களும் ஓட்டுப் போட்டு தேர்வு செய்தால்மட்டுமே ஒருவர் பொதுச்செயலராக முடியும்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விவகாரத்தில் தேவையில்லாமல் திமுகவை சீண்டாதீர்கள் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சசிகலாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுகவில் உள்ள மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டிய சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் இப்போது தமிழக முதலமைச்சரையே மிரட்டி ராஜினமா கடிதம் வாங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பின்னணியில் திமுக இருப்பதாக சசிகலா நேற்று குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் பரப்பரப்பான பேட்டியை தொடர்ந்து இன்று அதிமுக எம்.எல்.ஏக்களின் அவசர கூட்டத்திற்கு கட்சி பொதுச்செயலாளர் சசிகலா அழைப்புவிடுத்திருந்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை எப்போதும் வரவேற்பதாகவும், வீதி வீதியாகச் சென்று மக்களின் ஆதரவை திரட்ட உள்ளதாகவும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கிரீன்வேஸ் சாலையிலுள்ள தனது இல்லத்தில் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதிமுக.,வில் இருந்து விலக்கப்பட்ட நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
ஆளுநரால் பதவிப் பிரமாணம் செய்து வைத்த முதல்வரையே மிரட்டி ராஜினாமா செய்ய வைத்திருக்கிறார்கள் என்றால் சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமா? என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஆதரவாக தலைவர்களம், தொண்டர்களும் குவிந்து வருவதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா உத்தரவிட்டுள்ளார். பன்னீர்செல்வத்திற்கு பதிலாக அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாட்களும் தான் மருத்துவமனை சென்ற போதும் ஒரு முறை கூட அவரை சந்திக்கவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஜெ., சமாதிக்கு முன் ஓ.பன்னீர்செல்வம் சுமார் 40 நிமிடங்கள் கண்களை மூடி, மவுனமாக தியானத்தில் ஈடுபட்டார். இரவு 9.40 மணி அளவில் அவர் தியானத்தை முடித்துக்கொண்டார். ஜெயலலிதா நினைவிடத்தில் விழுந்து வணங்கிவிட்டு அங்கு இருந்து புறப்பட்டார்.
ஜெ., சமாதிக்கு முன் ஓ.பன்னீர்செல்வம் சுமார் 40 நிமிடங்கள் கண்களை மூடி, மவுனமாக தியானத்தில் ஈடுபட்டார். இரவு 9.40 மணி அளவில் அவர் தியானத்தை முடித்துக்கொண்டார். ஜெயலலிதா நினைவிடத்தில் விழுந்து வணங்கிவிட்டு அங்கு இருந்து புறப்பட்டார்.
சுமார் 40 நிமிடங்கள் ஜெ., சமாதிக்கு முன் ஓ.பன்னீர்செல்வம் கண்களை மூடி, மவுனமாக தியானத்தில் ஈடுபட்டார். இரவு 9.40 மணி அளவில் அவர் தியானத்தை முடித்துக்கொண்டார். ஜெயலலிதா நினைவிடத்தில் விழுந்து வணங்கிவிட்டு அங்கு இருந்து புறப்பட்டார்.
பிசாசுகள் குடியேற பேய்கள் வெளியேறுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து தமிழகத்தில் ஏராளமான அதிர்ச்சி நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. நேற்று சசிகலா அவர்கள் முதல்வர் பதவியும் தான் ஏற்கா இருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இச்சம்பம் தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
சசிகலா முதல்வராக பதவியேற்பார். இதில் அரசியல் செய்வதற்கு எதுவும் இல்லை'' என்று பொன்னையன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது உள்ள பரபரப்பான சூழ்நிலையில் செய்தியாளர்களிடம் அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கூறியதாவது:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.