ஐசிசி நடத்தும் 50 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் லண்டனில் தொடங்கியது. இந்த தொடரை இங்கிலாந்து நடத்துகிறது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒரு பிரிவுக்கு நான்கு அணிகள் என 2 பிரிவாக(‘ஏ’ , ‘பி’) பிரிக்கப்பட்டுள்ளது.
‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஐசிசி நடத்தும் 50 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் லண்டனில் தொடங்கியது. இந்த தொடரை இங்கிலாந்து நடத்துகிறது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒரு பிரிவுக்கு நான்கு அணிகள் என 2 பிரிவாக(‘ஏ’ , ‘பி’ ) பிரிக்கப்பட்டுள்ளது.
‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
பெண்களுக்கான உலகக் கோப்பை தகுதிச் சுற்று தொடர் இலங்கையில் நடைபெற்றது. நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா - தென்ஆப்பி்ரிக்கா அணிகள் விளையாடியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 49.4 ஓவரில் 244 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.
3-வது வீராங்கனையாக களம் இறங்கிய டு பிரீஸ் அதிகபட்சமாக 40 ரன்கள் சேர்த்தார். தொடக்க வீராங்கனை 37 ரன்னும், கேப்டன் வான் நீகெர்க் 37 ரன்னும், லுஸ் 35 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் கயாக்வார்ட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மைதானத்தில் நடந்து வந்தது. இதில் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 242 ரன்களும், ஆஸ்திரேலியா 244 ரன்களும் எடுத்தன.தனது 2_வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா அணி 540 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
சர்வதேச பொருளாதார வளர்ச் சிக்கு தடையாக உள்ள தீவிரவாதத்தின் தாயகமாக பாகிஸ்தான் விளங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி உள்ளார். தீவிரவாதிகளுக்கு நிதி சென்றடைவதைத் தடுக்க சர்வதேச அளவில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மற்றும் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆயுதங்கள், பயிற்சி, அரசியல் ஆதரவு கிடைப்பதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும் என்றும் மோடி கூறியுள்ளார்.
தென்னாப்ரிக்காவில் மகாத்மா காந்தியின் அரசியல் பாதைக்கு அஸ்திவாரமிட்ட நிறவெறி சம்பவம் நடந்த ரயில் பாதையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பயணம் செய்தார்.
கடந்த 1893-ம் ஆண்டு தென்னாப்ரிக்காவின் பிரிட்டோரியாவில் நிற வெறி காரணமாக மகாத்மா காந்தி ரயிலில் இருந்து வெளியே தள்ளிவிடப்பட்டார். இதுதான், ஆங்கிலேயர்களின் நிறவெறிக்கு எதிராகவும், அடக்குமுறைக்கு எதிராகவும் காந்தியை போராட தூண்டியது.
தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜேக்கப் ஜுமாவை சந்தித்து பேசினார். அப்போது இரு நாட்டு உறவு குறித்து உரையாற்றினார். மேலும் மகாத்மா காந்தி இந்தியாவுக்கு மட்டுமல்ல, தென் ஆப்பிரிக்காவுக்கு சொந்தமானவர் என நரேந்திர மோடி கூறினார். இரு நாடுகளிலும் நடந்த விடுதலை போராட்டமே நட்புறவுக்கான அடித்தளமாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா வென்றது.
கயானாவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்கா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிஹார்டியன் 62 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ஆம்லா 35, குயின்டன் டி காக் 18, ரோஸவ் 7, டி வில்லியர்ஸ் 22, டுமினி 13, பார்னல் 2 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் மேக்ஸ்வெல், ஹஸல்வுட், நாதன் கவுல்டர் நைல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.