என்கவுண்டர் என்பது மோசமான குற்றவாளிகளை பிடிக்கும் சூழலில் அவர்கள் காவலர்களை தாக்கும் போது பாதுகாப்புக்காக நடைபெறும் போர் சம்பவம் தான். இது போன்ற குற்றவாளிகளால் தாக்கப்பட்டு எத்தனையோ காவலர்கள் உயிரிழந்தார்கள் - சைலேந்திரபாபு பேட்டி.
DGP Sylendra Babu: கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போன குழந்தகைளை கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Crime News: மிக தொன்மை வாய்ந்த பழமையான சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிலைகளை மீட்டெடுத்ததற்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்தார். மேலும், அவற்றை மீட்டது குறித்த முழு தகவலையும் இதில் காணலாம்.
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் கேட்பவர்களுக்கு, பணம் கொடுத்து மோசடியில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதிய சைபர் குற்றங்களிலிருந்து மக்கள் உஷாராக இருக்க வேண்டுமென தமிழ்நாடு காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு வீடியோ மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
கோவை விபத்தில் உயிரிழந்தவரின் வீட்டில் கைபற்றபட்ட வெடி மருத்துகளை பார்க்கும் போது, எதிர்காலத்திற்கான திட்டங்களாக இருக்கலாம் என தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
ரயில்களில் திருடப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்கும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு தலைமை தாங்கி பேசினார்.
மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கலவரக்காரர்கள் யாராக இருந்தாலும் வீடியோ பதிவை வைத்து, கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.