எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக நிச்சயமாக திமுகவை வெற்றி பெற முடியாது. அவர் பொறுப்பேற்ற பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற முடியவில்லை - முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பேட்டி
தமிழக வெற்றிக் கழகத்தில் உயர் மட்டத்தில் பணிகள் விறுவிறுப்பாக நடந்தாலும், சில மாவட்டங்களில் அடிமட்ட பணிகள் மிகவும் மந்தமாக நடைபெறுவதாக தலைமைக்கு தொடர் புகார்கள் சென்றுள்ளன.
செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததும் அவருக்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு மிக்க தலைவராக வலம் வருபவர் கே.ஏ. செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார் என்று கூறப்படுகிறது.
கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தால் மனமுடைந்த விஜய், தனது பிரச்சார பயணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கரூர் சோக நிகழ்விற்கு பிறகு, சற்று தொய்வடைந்திருந்த தவெக-வின் தேர்தல் பணிகள், தற்போது மீண்டும் வேகம் எடுத்துள்ளன. அடுத்தடுத்த பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இன்று சென்னையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, கட்சிக்கு மட்டுமல்ல, விஜய் குடும்பத்திற்குள்ளும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இன்று நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Tamilaga Vetrri Kazhagam: திருச்சியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரத்தின் போது விதிகள் மீறப்பட்டதாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மக்களிடையே செல்வாக்கை இழந்த தற்போதைய ஆளும் கட்சி, யாருக்குப் பயப்படுகிறதோ இல்லையோ? தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என்று விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திருச்சியில் தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ள நிலையில் அவருக்கு திமுக தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய் கலந்து கொண்டு பேசியிருந்தார்.
விக்கிரவாண்டியை தொடர்ந்து மதுரை மாநாட்டின் வெற்றி, தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அடுத்த மாநாட்டிற்கு தயார் ஆகி உள்ளனர்.
மதுரையில் இந்த மாதம் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் தற்போது நான்கு நாட்களுக்கு முன்னதாக ஆகஸ்ட் 21ஆம் தேதி மாநாடு நடைபெற உள்ளது.
மாபெரும் அளவில் மக்கள் கூடும் நிகழ்வு என்பதால், கூட்ட நெரிசலில் ஏற்படும் தேவையற்ற அசம்பாவிதங்களை தவிர்க்கவே சில கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.