இந்த பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். விதிகளின்படி, தகுதியான பிரிவின் வேட்பாளர்கள் வயது வரம்பில் தளர்வு பெறுவார்கள்....
சந்தையில் இருந்து ₹16,728 கோடி கூடுதல் கடனை திரட்ட மத்திய நிதியமைச்சகம் சில மாநிலங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு (Tamil Nadu), தெலுங்கானா (Telangana), ஆந்திரா (Andhra Pradesh), கர்நாடகா (Karnataka), மத்திய பிரதேசம் (Madhya Pradesh) என ஐந்து மாநிலங்கள் கூடுதல் கடனை பெற்றுக் கொள்ளலாம் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சூதாட்டம் தொடர்பான தடை என்பது தற்போது வந்ததல்ல. 2003 ஆம் ஆண்டில் தமிழக அரசு லாட்டரி சீட்டுக்குத் தடை விதித்தது. தற்போது ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது...
கொரோனாவால் விதிக்கப்பட்ட லாக்டௌனுக்குப் பிறகு முதன் முறையாக, நவம்பர் 9 ஆம் தேதி, அவர் கோரட்டாலா சிவாவின் 'ஆச்சார்யா' படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கவிருந்ததார்.
ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தில் உள்ள கோவிலில் இந்த தனித்துவமான அலங்காரம் செய்யப்பட்டது. 1,11,11,111 ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை அமைப்பாளர்கள் இந்த அலங்காரத்திற்கு பயன்படுத்தியுள்ளார்கள்.
தெலுங்கானா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் சேதம் மிகவும் அதிகமாக உள்ளது. சுமார் 6000 கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வார தொடக்கத்தில் நகரின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பேரழிவிற்குப் பிறகு, மீண்டும் சனிக்கிழமை நகரத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பதிவாகியுள்ளது. வெள்ள நீர் காரணமாக போக்குவரத்து தடைபட்டுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்ததாகக் கூறப்படும் 17 பேரில், 8 பேர் சுரங்கப்பாதை வழியாக பாதுகாப்பிற்கு தப்பினர், மீதமுள்ள ஒன்பது பேர் வளாகத்திற்குள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
சக்கரவாக பறவை பற்றி நமது புராண நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதில் சக்கரவாக பறவை தாகத்திற்காக மழை நீரை தவிர வேறு எந்த நீரையும் குடிக்காது என்று கூறப்பட்டுள்ளது.
COVID-19 நோயாளி ஒருவர், தன்னிடம் மிக அதிக பணம் வசூலிக்கப்பட்டதாக கூறி, மருத்துவமனையை அவதூறு செய்யும் வகையில் வெளியிட்ட வீடியோவால் சிக்கலில் சிக்கியுள்ளார்.
மனிதனின் கொடூர செயல்களின் உச்சமாக தெலுங்கானாவில் மூன்று இளைஞர்கள் சேர்ந்து ஒரு குரங்கை தூக்கிட்டு கொன்றுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை 12000-ஐத் தாண்டியுள்ள நிலையில், தெலுங்கானா அரசு மேலும் 15 நாட்களுக்கு மற்றொரு ஊரடங்கை அறிவிக்க கூடும் என மாநில முதல்வர் ஞாயிற்றுக்கிழமை சுட்டிக்காட்டியுள்ளார்.
கிழக்கு லடாக்கில் திங்கள்கிழமை இரவு சீன இராணுவத்தால் கொல்லப்பட்ட கர்னல் பி. சந்தோஷ் பாபுவின் தாய், தனது மகன் நாட்டின் நலனுக்காக மிக உயர்ந்த தியாகத்தை செய்ததில் பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இறுதியாக தனியார் வசதிகளில் COVID-19 சோதனை செய்ய தெலுங்கானா அரசு ஒப்புதல் அளித்ததுடன், பணம் செலுத்த தயாராக உள்ளவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கவும் அனுமதி அளித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.