நிர்மலாதேவி விவகாரத்தால் உலகளவில் தமிழர்களின் தன்மானத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் நேர்மையான விசாரணை தேவை என தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் கலைத்துறைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆனதையொட்டி அவருக்கு மண்டல மாநாடும் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த கரசங்காலில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.
சிவகாசியில் பல்லாயிரக் கணக்கான தொண்டர்களுடன் போராட்டத்தில் ஈடுப்பட்ட பின்னர், இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழக முழுவதும் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள் மற்றும் சென்னையில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. பல அரசியல் கட்சி தலைவர்கள் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், மழையால் பாதிக்கப்பட்ட தாம்பரம் பகுதியையும், பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியையும் தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று ஆய்வு செய்தார்.
அப்பொழுது அவர் நிருபர்களிடம் பேசியதாவது:-
தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கரும்பு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை 4 ஆண்டுகளாக வழங்காத தமிழக அரசை கண்டித்தும், தனியார் சர்க்கரை ஆலை உரிமையாளர்களை கண்டித்தும் இந்த ஆர்பாட்டம் நடைப்பெற்று வருகின்றது.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மக்களை வாட்டி வதைத்து வருகின்று. சமூக ஆர்வளர்களும், தமிழக தலைவர்களும் தங்கள் பங்கிற்கு டெங்கு காய்ச்சலில் இருந்து எவ்வாறு தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள், பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு கையேடு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கிவருகின்றார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.
டெங்கு காய்ச்சலை தடுக்காத தமிழக அரசை கண்டித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
டெங்கு காய்ச்சலை தடுக்காத தமிழக அரசை கண்டித்து - 09.10.2017 pic.twitter.com/ubZ3pJtGxC
— DMDK Party (@dmdkparty2005) October 9, 2017
தமிழகத்தின் புதிய ஆளுநராக நேற்று பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றார்.
இந்நிலையில் இன்று அவரை மரியாதை நிமித்தமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்து பேசினார். இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியதாவது:-
தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும் என ஆளுநரிடம் கேட்கப்பட்டது!
சிவாஜி மணிமண்டபத்தின் திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்படாததால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை!
12_வது தே.மு.தி.க. மாநில செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஆனந்தா நகரில் அமைந்துள்ள P.L.P. பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு தே.மு.தி.க.வின் தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். தே.மு.தி.க. மாநில செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த், இளைஞரணி செயலாளர் சுதீஷ் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பேரறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்தநாளையொட்டி, தேமுதிக சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதுகுறித்து தேமுதிக விஜயகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளதாவது;-
தேமுதிக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 109 வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தினோம். pic.twitter.com/v15lG2n8fy
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.