City
நாகையில் மக்களுக்கு வழங்க வேண்டிய கூட்டுக் குடிநீரை மடை மாற்றி, தனியார் கல்லூரி நிர்வாகம் நூதன முறையில் திருடிய விவகாரம் ஆட்சியர் நடத்திய ஆய்வில் அம்பலமாகியுள்ளது.