சென்னை: சிறுவர்களை அழைத்து பாராட்டிய சென்னை மாநகர் காவல் ஆணையர்

குடிபோதையில் மயங்கி இருந்த நபரை மீட்டு அவரது பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த சிறுவர்களுக்கு பாராட்டு.

சென்னை மாநகர் காவல் ஆணையர் ஷங்கர் ஜிநால் சிறுவர்களை அழைத்து பாராட்டினார்.

Trending News