வெளிநாட்டுப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில்: 2 புரோக்கர்கள் கைது

வாட்ஸ் அப் குழு ஏற்படுத்தி வெளிநாட்டுப் பெண்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இரண்டு புரோக்கர்களை கோவை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

வாட்ஸ் அப் குழு ஏற்படுத்தி வெளிநாட்டுப் பெண்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இரண்டு புரோக்கர்களை கோவை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

Trending News