அண்ணாமலைய கேளுங்க அப்புறம் எங்கள கேட்கலாம் - டென்ஷன் ஆன நாம் தமிழர் தம்பிகள்!

நாம் தமிழர் கட்சியின் கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த இடும்பவனம் கார்த்திக் இரவு 10 மணிக்கு பிறகு 5 நிமிடங்கள் கூடிதலாக பிரச்சாரம் செய்ததால் அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவரது பேச்சை நிறுத்துமாறு கூறிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending News