கூடங்குளம் கொலை முயற்சி வழக்கு: 18 பேருக்கு 7 ஆண்டு சிறை... சு.ப. உதயகுமார் விடுதலை!

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்ட வழக்கில் 18 பேருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து வள்ளியூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்ட வழக்கில் 18 பேருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து வள்ளியூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Trending News