சர்ச்சை பேராசிரியை இடமாற்றம்; அரசு கல்லூரி திறப்பு!

கும்பகோணம் அரசினர் கலை கல்லூரியில் மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக சர்ச்சைக்குரிய பேராசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று கல்லூரி திறக்கப்பட்டது.

கும்பகோணம் அரசினர் கலை கல்லூரியில் மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக சர்ச்சைக்குரிய பேராசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று கல்லூரி திறக்கப்பட்டது.

Trending News