"முந்தைய அதிமுக அரசு செவி சாய்க்கவில்லை": முந்தைய அதிமுக அரசு மீது குற்றச்சாட்டு

முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் முந்தைய அதிமுக அரசு செவி சாய்க்கவில்லை என மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல்சமது தெரிவித்துள்ளார்.

கடலூரில் நடந்த கூட்டத்தில் இதை அவர் தெரிவித்தார்.

 

Trending News