ஓபிஎஸ் என்னை கட்சியிலிருந்து நீக்கி அம்மணமாக்கி விட்டார் - கண்ணீர் சிந்தும் நாஞ்சில் கோலப்பன்

ஓபிஎஸ் என்னை கட்சியிலிருந்து நீக்கி அம்மணமாக்கி விட்டார் என நாஞ்சில் கோலப்பன் ஜீ தமிழ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் நாஞ்சில் கோலப்பன் வருத்தம் தெரிவித்தார்.

Trending News