சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்கள் கைது!

தலைவாசல், கெங்கவல்லி உள்ளிட்ட மூன்று இடங்களில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சமீபத்தில் கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய வியாபாரம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

Trending News