போதையில் தள்ளாடிய ஆம்புலன்ஸ் ஊழியர்!

சென்னையில் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர், பணியில் இருந்தபோது ஆம்புலன்ஸை நிறுத்தி விட்டு மது அருந்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Trending News