நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது: உதயநிதி

சனாதன விவகாரத்தில் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது என்றும் நோட்டீஸ் வந்தவுடன் உரிய விளக்கம் அளிக்கப்படும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Trending News