பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை: பள்ளி முதல்வர் கைது

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பத்தாம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த அதே பள்ளியின் முதல்வரை போலீஸார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பத்தாம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த அதே பள்ளியின் முதல்வரை போலீஸார் கைது செய்தனர்.

Trending News