கோடையில் களைகட்டியுள்ள மண்பானை விற்பனை

கோடை காலம் முழுமையாக தொடங்கும் முன்னரே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மண்பாண்டங்களின் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அவ்வப்போது மழை பெய்தாலும் வெப்பம் தணிந்தபாடில்லை. இயற்கையாக கிடைக்கும் மண்பானைகளில் சேமித்து வைக்கும் தன்ணீருக்கு தனி சிறப்பு உள்ளது.

Trending News