ஜூலை 19-ம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு

தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக வங்கக் கடலில் 19-ம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக வங்கக் கடலில் 19-ம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending News