City
நல்ல உயர்ந்த பதவிக்கு போய், தன்னை போன்று இருக்கும் திருநங்கைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என திருநங்கை செவிலியர் தமிழ்செல்வி ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.