நான் பட்ட கஷ்டத்தை யாருமே படக்கூடாது! திருநங்கை தமிழ்செல்வியின் நெகிழ்ச்சிக் கதை.

நல்ல உயர்ந்த பதவிக்கு போய், தன்னை போன்று இருக்கும் திருநங்கைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என திருநங்கை செவிலியர் தமிழ்செல்வி ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

Trending News