அரசுப் பேருந்தில் ஒழுங்கிய மழை நீர்: பயணிகள் அவதி

சென்னையிலிருந்து கரூர் சென்ற அரசுப் பேருந்தில் மழை நீர் ஒழுகியதைத் தன் செல்போனில் வீடியோ எடுத்த பயணி, போக்குவரத்துத் அமைச்சர் சிவசங்கர் இதற்குப் பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

  • Jul 13, 2024, 08:09 PM IST

சென்னையிலிருந்து கரூர் சென்ற அரசுப் பேருந்தில் மழை நீர் ஒழுகியதைத் தன் செல்போனில் வீடியோ எடுத்த பயணி, போக்குவரத்துத் அமைச்சர் சிவசங்கர் இதற்குப் பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Video ThumbnailPlay icon

Trending News