இஸ்தான்புல் தாக்குதல்: பலி எண்ணிக்கை 39 ஆக உயர்வு!

Last Updated : Jan 1, 2017, 01:04 PM IST
இஸ்தான்புல் தாக்குதல்: பலி எண்ணிக்கை 39 ஆக உயர்வு! title=

இஸ்தான்புல் தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 39 ஆக உயர்வு; பயங்கரவாதிகள் தென்படவில்லை

துருக்கி நைட் கிளப்பில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பலி எண்ணிக்கை 39 ஆக உயர்வு

இஸ்தான்புல் நகரில் உள்ள கிளப்பிற்குள் சாண்டா கிளாஸ் உடையணிந்து புகுந்த இரு பயங்கரவாதிகள் புத்தாண்டைய கொண்டாட இருந்த பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர் என்று தகவல் கிடைத்தது. மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 

தற்போது பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 39 ஆக உயர்ந்துள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Trending News