தக்காளியின் அதிசிய குணத்தில் ஒன்று!!

Last Updated : Aug 27, 2017, 11:13 AM IST
தக்காளியின் அதிசிய குணத்தில் ஒன்று!! title=

தக்காளி பொதுவாக சமையலுக்கு பயன்படும் ஒரு உணவு பொருள் என்று தான் நமக்கு தெரியும். ஆனால் முகத்தில் படியும் அழுக்கை, சூரிய ஒளியினால் ஏற்பாடு கருமையை நிக்கவும் பொலிவுடன் இருக்க உதவுகிறது.

இதன் முக்கிய குறிப்புகள் : 

# பழுத்த தக்காளியில் உள்ள கொட்டை நீக்கி பசைப்போல அரைத்து கொள்ள வேண்டும். பின்பு, முகத்தில் அப்ளை செய்து 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இதனால்  சருமத்தில் உள்ள எண்ணெய் பசை மற்றும் கருமை நிறம் மறைய உதவுகிறது.

# 1 ஸ்பூன் தக்காளிச் சாறுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர சருமத்தின் நிறம் மாறுவதை கண் எதிரே  பார்க்கலாம்.  

# நன்கு கனிந்த 2 தக்காளி, 1/2 கப் தயிர் இரண்டையும் ஒன்றாக அரைத்து  முகம், கை, காலில் தினமும் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர, சூரிய ஒளியினால் ஏற்பட்ட கருமை மறையும், மற்றும்பொலிவு பெறும். 

# தக்காளி ஜூஸ் குடித்தால் உடல் ஆரோக்கியம் பெறும் மற்றும் உடல் , முகம் பொலிவு பெறும்.  

வைட்டமின் A,B,C, காலோரிகள், இரும்புச்சத்து, நிறைந்து தக்காளி புற்றுநோய் தடுக்கும் சிறந்த மருத்துவ குணம் நிறைந்து தக்காளி . 

Trending News