ஹோட்டலுக்கு வெளியே பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம்!!

டெல்லியில் ஹோட்டலுக்கு வெளியே இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.  

Last Updated : Dec 19, 2017, 03:20 PM IST
ஹோட்டலுக்கு வெளியே பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம்!! title=

டெல்லியில் ஹோட்டலுக்கு வெளியே இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள ஷாங்கிர-லா ஹோட்டலில் கடந்த டிசம்பர் 16 ம் தேதி இளம் பெண் ஒருவர் உணவு அருந்த சென்றுள்ளார். உணவு அருந்தி விட்டு வெளியே வருகையில் எதிர்பாராத விதமாக அவரை வழிமறித்த சில நபர்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
இது தொடர்பாக புகார் தெரிவிக்க பட்ட நிலையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ள ஒரு நபர் மட்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்றவர்களை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக, தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Trending News