லடாக்கில் ஏற்பட்ட பனிச்சரிவில் 10 பேர் புதைந்தனர்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லடாக்கில்  ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 10 பேர் பனிக்குள் புதைந்துள்ளனர்.

Last Updated : Jan 18, 2019, 11:11 AM IST
லடாக்கில் ஏற்பட்ட பனிச்சரிவில் 10 பேர் புதைந்தனர்!  title=

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லடாக்கில்  ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 10 பேர் பனிக்குள் புதைந்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அண்மை நாட்களாக, கடுமையானப் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால், லடாக் மலைத்தொடரில், பெரியளவில் பனிச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக கணிக்கப்பட்டது.

இந்நிலையில் பனிப்பொழிவு அதிக அளவில் உள்ள நிலையில் இன்று காலை ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லடாக்கின் கார்துங் லா பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் 10 பேர் புதைந்துள்ளனர். பனிச்சரிவில் புதைந்த 10 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

 

 

Trending News