யானை தாக்கியதில் செல்பி எடுத்த சுற்றுலா பயணி பலி: வீடியோ

தன்னுடன் செல்பி எடுக்க முயற்சித்த சுற்றுலா பயணியை தாக்கிய யானை. 

Last Updated : Nov 24, 2017, 03:25 PM IST
யானை தாக்கியதில் செல்பி எடுத்த சுற்றுலா பயணி பலி: வீடியோ title=

செல்பி மோகம் மற்ற நாடுகளை விட இந்தியாவில்தான் அதிகம் ஏற்பட்டுள்ளது. செல்பியால் ஏற்படும் மரணத்தில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. ஆனால் இது தொடர் கதையாக நடந்து வருவது கவலைகளை அதிகரிப்பாக உள்ளது. 

மேற்கு வாங்க மாநிலம் ஜல்பாய்க் கிரி மாவட்டத்தில் சுற்றுலா சென்றிருந்த பயணி ஒருவர் ஹைவே ரோட்டில் நடந்து செற்ற யானையுடன் செல்பி எடுக்க முயற்சித்து தனது வாழ்க்கையை இழந்துள்ளார். ரோட்டில் நடந்து செற்ற யானையுடன் செல்பி எடுக்க முயற்சி செய்த பயணியை யானை தாக்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிர் இழந்தார். இச்சம்பவத்தை தனது கேமரா மூலம் சுற்றுலா சென்றிருந்த மற்றொரு பயணி படம்பிடித்துள்ளார். 

வீடியோ:

Trending News