கோரக்பூர் சாலை விபத்து 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்!

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் திடீர்ரென ஏற்பட சாலை விபத்தில், 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். 

Last Updated : Jan 22, 2018, 10:44 AM IST
கோரக்பூர் சாலை விபத்து 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்! title=

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் திடீர்ரென ஏற்பட சாலை விபத்தில், 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். 

உத்தரப்பிரதேசத்தில் கிழக்குப் பகுதியில் நேபாளத்தின் எல்லையில் உள்ள ஓர் நகரமான கோரக்பூரில், இன்று காலை பேருந்து ஒன்றின் மீது டிரக் இடையே மோதிக் கொண்டதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

பேருந்து அதிவேகத்தில் விரைந்து வந்து டிரக் இடையே மோதிக்கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.

Trending News