எல்லையில் அத்துமீறி தாக்குதல்: 6 பேர் காயம்!!

பாகிஸ்தான் மீண்டும் இன்று அதிகாலை ஆர்.ஸ்.புரா பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் படைகள் இந்த தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் காயம் அடைந்ததாக இந்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலை எதிர்த்து இந்திய பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Last Updated : Oct 27, 2016, 09:36 AM IST
எல்லையில் அத்துமீறி தாக்குதல்: 6 பேர் காயம்!! title=

ஜம்மு: பாகிஸ்தான் மீண்டும் இன்று அதிகாலை ஆர்.ஸ்.புரா பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் படைகள் இந்த தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் காயம் அடைந்ததாக இந்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலை எதிர்த்து இந்திய பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கடந்த 2 நாட்களாக இந்திய எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. கோரோடனா குர்ட், பிடிபூர், ஜாட்டன், அப்துல்லியன், சந்து சக், ஷம்கா மற்றும் ஹன்சு சக் பகுதிகளில் துப்பாக்கி சூடு நடந்தது.

Trending News