ஜி20: பாகிஸ்தான் மீது மறைமுக தாக்கு - பிரதமர் மோடி

Last Updated : Sep 5, 2016, 04:32 PM IST
ஜி20: பாகிஸ்தான் மீது மறைமுக தாக்கு - பிரதமர் மோடி  title=

பிரதமர் மோடி பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜி-20 மாநாட்டில் பேசியது:- தெற்காசியாவில் ஒரு நாடு மட்டும் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்து வருகிறது. பயங்கரவாதத்திற்கு உதவி மற்றும் ஆதரவு கொடுப்பவரை தனிமைப்படுத்த வேண்டும்.

பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம்.

பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என மோடி தெரிவித்துள்ளார். 

Trending News