ஷாருக்கான் vs காவ்யா மாறன்: இருவரில் யாரிடம் அதிக சொத்து உள்ளது?

ஐபிஎல் அணிகளை கொண்டுள்ள ஷாருக்கான் மற்றும் காவ்யா மாறன் ஆகிய இருவரில் யாரிடம் அதிக சொத்து உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

1 /6

கடந்த மே மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் 2024 இறுதி போட்டியில் ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, காவ்யா மாறனின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது.

2 /6

காவ்யா மாறன் தனது அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அளித்த ஆதரவின் காரணமாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

3 /6

லண்டனில் வணிகவியலில் பட்டம் பெற்ற காவ்யா மாறன் சன் குழுமத்தில் சன்ரைசர்ஸ் அணியையும், பிற நிறுவனங்களையும் நிர்வகித்து வருகிறார்.

4 /6

பாலிவுட்டின் "கிங் கான்" என்று அழைக்கப்படும் ஷாருக் கான் கொல்கத்தா அணியின் உரிமையாளராக உள்ளார். இந்த ஆண்டு வெற்றி பெற்றதன் மூலம் 3வது ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளது.

5 /6

இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 82வது இடத்தில் இருக்கும் காவ்யா மாறனின் தந்தை கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு ரூ. 24,000 கோடி ஆகும்.  

6 /6

மறுபுறம் ஷாருக்கானின் நிகர மதிப்பு சுமார் ரூ. 6000 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடும் செய்துள்ளார் ஷாருக்கான்.