கருணாநிதிக்கு கண்ணீருடன் உருக்கமாக கடிதம் எழுதிய மகன் ஸ்டாலின்!

ஒரே ஒருமுறை இப்போதாவது அப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே! என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்ணீருடன் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 8, 2018, 09:24 AM IST
கருணாநிதிக்கு கண்ணீருடன் உருக்கமாக கடிதம் எழுதிய மகன் ஸ்டாலின்! title=

ஒரே ஒருமுறை இப்போதாவது அப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே! என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்ணீருடன் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார். 

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். 

கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. வீர வணக்க முழக்கங்களுடன் தொண்டர்கள் வாகனத்தை சூழ்ந்து வந்தனர். இந்நிலையில், ஒரே ஒருமுறை இப்போதாவது அப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்ணீருடன் உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். முழு கடிதம் இதோ!

 

 

Trending News