அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம்!!

சென்னை திருவான்மீயூர் அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.

Last Updated : Feb 25, 2019, 11:31 AM IST
அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம்!! title=

சென்னை திருவான்மீயூர் அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.

சென்னையில் அக்‌ஷய பாத்ரா தொண்டு நிறுவனம், சென்னை மாநகராட்சி இணைந்து இந்த காலை உணவை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிய உணவு வழங்கும் திட்டத்தையும், அட்சய பாத்திரம் தொண்டு நிறுவனத்திடம் வழங்க அமைச்சரவை பரிசீலிக்க வேண்டும் என கவர்னர் பன்வாரிலால் புரோகித் கேட்டுக்கொண்டார். 

அந்த வகையில் அக்‌ஷய பாத்ரா தொண்டு நிறுவனம், சென்னை மாநகராட்சி இணைந்து காலை உணவு வழங்குகின்றன.

Trending News