கோவை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் கட்டிடம் விழுந்ததில் 3 பேர் காயம்

கோவை தொழில்நுட்பக் கல்லூரி கட்டுமானத்தின் போது ஏற்ப்பட்ட விபத்தில் மூன்று பேர் படுகாயம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 20, 2019, 03:46 PM IST
கோவை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் கட்டிடம் விழுந்ததில் 3 பேர் காயம் title=

கோயம்புத்தூர்: கோவை தொழில்நுட்பக் கல்லூரி கட்டுமானத்தின் போது ஏற்ப்பட்ட விபத்தில் மூன்று பேர் படுகாயம்.

கோவையில் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. அப்பொழுது கட்டுமான பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். திடிரென்று எதிர்பாராத விதமாக கட்டிடம் சரிந்ததால் மூன்று கட்டுமானத் தொழிலாளர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் தகவலுக்கு காத்திருக்கவும்.......

 

Trending News