விஜய் மாநாட்டிற்கு எப்படி இவ்வளவு கூட்டம் வந்தது? விசாரிக்கும் உளவுத்துறை!

கடந்த மாதம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டில் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இது தொடர்பாக உளவுத்துறை விசாரணை செய்து வருகிறது.

விஜய் மாநாட்டிற்கு எப்படி இவ்வளவு கூட்டம் வந்தது? விசாரிக்கும் உளவுத்துறை!
Image Credit: vijay imageSource: Bureau

About the Author