அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!

Last Updated : Oct 11, 2017, 06:13 PM IST
அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! title=

தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த ஏழாவது ஊதியக்குழுவின் அறிக்கையை கடந்த வாரம் வழங்கப்பட்டது. இதனையடுத்து இன்று கூடிய தமிழக அமைச்சரவையில் இந்த அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது.

என குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News