#CauveryIssue: தமிழக உரிமை நிலை நாட்டப்படும் - EPS!

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

Last Updated : Mar 31, 2018, 08:55 PM IST
#CauveryIssue: தமிழக உரிமை நிலை நாட்டப்படும் - EPS! title=

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று மாலை ஜல்லிக்கட்டு போராட்டத்தினை போல் மீண்டும் மெரினாவில் மக்கள், இளைஞர்கள் கூடினர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது...

என குறிப்பிட்டுள்ளார்!

Trending News