தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் திமுக அரசின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக அரசு பொறுப்பேற்று இன்றோடு ஓராண்டு ஆகும் நிலையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் சென்னை முழுவதும் விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
திருவிழாக் காலங்களில் போதிய பாதுகாப்பு இல்லை என தஞ்சாவூர் தேர் விபத்து விவகாரத்தில் கண்டனம் தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கடந்த 16 ஆண்டு காலமாக மின்வாரியத்தில் தவறு நடந்து வருவதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி வருவது முற்றிலும் பொய்யான தகவல் என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.