அனைவரும் ஒன்றிணைந்தால் அ.தி.மு.க.வை யாராலும் வெல்ல முடியாது என ஓ.பன்னீர்செல்வமும், மாற்றத்திற்கு இடம் கொடுக்காமல் அனைவரும் இணைந்து செயல்படுவோம் என டிடிவி.தினகரனும் பேச்சு.
மத்திய அரசு மீது கை வைத்தவர்கள் எவனும் நிம்மதியாக இந்த நாட்டிலே வாழ்ந்த்தாக சரித்திரம் இல்லை என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று உசிலம்பட்டியில் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்தார்.
அதிமுகவில் பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து வரும் நிலையில் இபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ்-க்கு எழுந்து நின்று வணக்கம் கூறியது சர்ச்சையாகியுள்ளது. அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு இன்பச் சுற்றுலா சென்றிருப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு காரசாரமாக பதிலடி கொடுத்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கு முன் அதிமுக ஒன்று சேர வேண்டும். இல்லையேல் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என ஓ.பி.எஸ் அணியின் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் கள்ளச்சாராய சம்பவத்துக்கு சம்பவத்திற்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின், பதவி விலக வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.