தமிழ்நாடு மின்துறையில் மெகா ஊழல்கள் காரணமாக தான் தமிழகத்தில் “அறிவிக்கப்படாத மின்வெட்டுகள்” நடைபெற்று வருகிறது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வட தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது...!
பாஜக-விற்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த சோபியா மீதான புகாரை பாஜக தலைவர் தமிழிசை திரும்ப பெற வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை.
குட்கா ஊழலில் சம்பந்தப்பட்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், டி.ஜி.பி.யும் தங்கள் பதவிகளை தானாக முன்வந்து உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் குட்கா விற்பனைக்காக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கையூட்டு பெற்றது நிரூபணம் ஆன நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.