மின் பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகத்தில் நாளை சில இடங்களில் 5 மணி நேரம் முதல் 7 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
ஜன. 28ஆம் தேதியான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே முன்கூட்டியே வேலைகளை முடிக்க அறிவுறுத்தல்.
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் நாளை ஜனவரி 13-ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Tamil Nadu Electricity Charges | தமிழ்நாட்டில் வீட்டு உபயோக மின் கட்டணம் அதிகம் வாங்கப்படுவதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளார்.
Adani Bribery Case: அதானி குழுமத்துடன் தமிழ்நாடு அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த வணிக ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
TNEB, Senthil Balaji | மின்சார துறையில் 33 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், சம்பள உயர்வு கொடுக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Electric Bill Hike: வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட்டுக்கு 13 பைசா முதல் 21 பைசா மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதற்கான காலவகாசம் மீண்டும் ஒருமுறை நீட்டித்துள்ளது தமிழக அரசு. இதற்கு மேலும் அவகாசம் வழங்கப்படாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.