பொன்னியின் செல்வன் படக்குழுவினர் மும்பை ஏஆர் ரஹ்மான் ஸ்டூடியோவிற்கு நேற்று சென்றபோது எடுத்த புகைப்படத்தை, ஏஆர் ரஹ்மான், த்ரிஷா ஆகியோர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரிந்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் படத்தின் ‘பொன்னி நதி’ பாடல் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், அந்த பாடலுக்கு போட்டியாக வைரமுத்து எழுதி வெளியிட்டிருக்கும் கவிதை வைரலாகியுள்ளது.
பல ஹிட் பாடல்களை கொடுத்ததால் கோலிவுட்டில் மிகப்பெரிய பாடகராக பம்பா பாக்யா வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இளையராஜாவுடன் இருக்கும் வீடியோவை பதிவிட்டிருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் இருவரும் வெவ்வேறு கண்டங்களிலிருந்து வருகிறோம் ஆனால் இலக்கு தமிழ்நாடுதான் என பதிவிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.