கொரோனா வைரஸ் நிலைமை குறித்து நிர்வாகம் கவலை கொண்டுள்ளது எனவும், மக்கள் பீதி அடைய வேண்டிய அவசியம் இல்லை எனவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்தில் வன்முறைக்கு சில நாட்களுக்குப் பின்னர், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சனிக்கிழமை (பிப்ரவரி 29,2020) புதிய வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும், டெல்லியில் இயல்புநிலையை சீக்கிரம் மீட்டெடுப்பதே அவரது முதல் முன்னுரிமை என்றும் கூறினார்.
எல்லா நேரங்களிலும் அமைதியாக இருக்கவும், அமைதியையும் சகோதரத்துவத்தையும் பேணவும் என்று டெல்லியில் உள்ள போராட்டக்காரர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிழக்கு டெல்லி மீண்டும் வன்முறை வெடித்த நிலையில், மக்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்த இராணுவத்தை அழைக்குமாறு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை வைத்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதன்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பில் இரு தலைவர்களும் டெல்லியின் வளர்ச்சிக்கு மத்திய மற்றும் டெல்லி அரசு இணைந்து செயல்பட வேண்டும் என்று ஒப்புக் கொண்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.