IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி குறிவைக்கும் மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் குறித்து இங்கு காணலாம்.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் RTM (Right to Match) கார்டுகளை பயன்படுத்தியாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த 3 வீரர்களை தக்கவைக்க முயற்சிக்கும். அந்த வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு இந்த மூன்று வீரர்களை சிஎஸ்கே விடுவிக்கும்பட்சத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி இவர்களை கொத்தித் தூக்க கடுமையாக முயற்சிக்கும். அந்த வீரர்கள் குறித்து இதில் காணலாம்.
Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வீரர் ரிஷப் பண்ட் (Rishabh Pant) வர இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அவர் போட்ட சமூக வலைதளப் பதிவு அந்த தகவல் ஏறத்தாழ உறுதியாக்கி உள்ளது எனலாம்.
IPL Mega Auction 2025: 2025 ஐபிஎல் தொடரில் தோனி (MS Dhoni) விளையாடுவார் என கூறப்படும் நிலையில், ஒருவேளை அவர் மெகா ஏலத்தில் வந்தால் அவரை எடுக்க எந்தெந்த அணிகள் முயற்சிக்கும் என்பது குறித்து இங்கு காணலாம்.
IPL Mega Auction 2025: நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர் ஐபிஎல் மெகா ஏலத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ள நிலையில், அவரை தட்டித்தூக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி காத்திருக்கும். இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
2025 ஐபிஎல் மெகா ஏலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஒரு சில சீனியர் வீரர்களை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் (IPL 2025 Mega Auction) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த இந்திய வீரரை தவறவிடாமல் பெரிய தொகை கொடுத்தும் கூட அணிக்கு கொண்டுவர திட்டமிட்டிருக்கும். அந்த வீரர் யார் என்றும் அவர் குறித்தும் இங்கு காணலாம்.
IPL 2025 Mega Auction: வரும் ஐபிஎல் 2025 தொடரில் மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்வி வலுவாகியிருக்கும் நிலையில், பிசிசிஐயிடம் சிஎஸ்கே வைத்த பிரத்யேக கோரிக்கை குறித்து இங்கு காணலாம்.
Rohit Sharma IPL 2025 Mega Auction: ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி மெகா ஏலத்திற்கு முன் விடுவிக்கும் என கூறப்படும் நிலையில், அவரை அணியில் எடுக்க காத்திருக்கும் 5 அணிகள் குறித்து இங்கு காணலாம்.
மெகா ஏலத்திற்கு முன்னதாக பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை வரும் ஜூலை 31ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
Rishabh Pant: ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து, சென்னை அணிக்கு மாற இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் சிஎஸ்கேவுக்கு (CSK) வந்தால் அந்த அணிக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இதில் காணலாம்.
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் SA20 லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.