Guru Peyarchi Palangal 2024: குரு பகவான் வியாழன் மேஷ ராசியில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு மே 01 அன்று மதியம் 02:29 மணிக்கு ரிஷப ராசிக்குள் நுழைவார். எனவே இந்த குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Guru Peyarchi Palangal: சுப கிரகங்களில் ஒருவரான குரு பகவான் மக்களுக்கு பல நற்பலன்களை அளிக்கிறார். அவரது ராசி மாற்றம், அதாவது குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
Guru Peyarchi Palangal 2024: வேத ஜோதிடத்தின்படி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு, குரு ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். அத்தகைய சூழ்நிலையில், அதன் தாக்கம் மூன்று ராசிக்காரர்கள் மீது தெரியும். இந்த ராசி நபர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு அதிகரிக்கும்.
Guru Peyarchi Palangal 2024: மே 1 ஆம் தேதி குரு பகவான் வியாழன் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார், இது 12 ராசிகளுக்கும் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கட்டுரையில் குரு பெயர்ச்சி என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தெரிந்துகொள்வோம்.
Guru Peyarchi Palangal: மே 1 ஆம் தேதி குரு பகவான் வியாழன் தனது ராசியை மாற்றப் போகிறார். இந்த நாளில், குரு பகவான் மேஷ ராசியில் இருந்து விலகி ரிஷபம் ராசிக்குள் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த நிகழ்வானது சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப ராசிக்குள் நுழைவது, மிகவும் சுபமாக கருதப்படுகிறது.
Guru Gochar 2024: குரு பகவான் வியாழன் ரிஷப ராசிக்குள் இடப் பெயர்ச்சி அடையப் போகிறார். குரு பகவான் பெயர்ச்சி அடைந்தவுடன், மூன்று ராசிக்காரர்களுக்கு மட்டும் புதிய வேலை வாய்ப்பு, தொழிலில் நிதி பலன்களை அள்ளித் தரும் குபேர யோகம் உருவாகும்.
Guru Peyarchi Palangal: ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் மே 1, 2024 அன்று மதியம் 12.59 மணிக்கு ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆவார். இதற்குப் பிறகு, குரு அக்டோபர் 9 ஆம் தேதி வக்ர பெயர்ச்ச்சி அடைந்து அதன் பிறகு பிப்ரவரி 4, 2025 அன்று வக்ர நிவர்த்தி அடைவார்.
Guru Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் நிலைகள் மற்றும் இயக்கங்களை மாற்றுகின்றன. இவற்றால் ராசிகளில் பல வித தாக்கங்கள் ஏற்படுகின்றன.
Guru Peyarchi Palangal: தற்போது நிகழப் போகும் வியாழன் கிரகத்தின் ராசி மாற்றத்தால் ஆறு ராசிகளுக்கு வரமாக அமையும். இந்த ஆறு ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். அந்த ஆறு அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.
Guru Peyarchi Palangal: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவற்றில் சனியின் பெயர்ச்சிக்கும் குருவின் பெயர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
Guru Peyarchi Palangal 2024: ஜோதிடத்தின் படி, ஒன்பது கிரகங்களில் குரு மிகவும் முக்கியம் வாய்ந்த கிராகமாகும். குருவின் ராசி மாற்றம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த ராசி மாற்றத்தின் பலன் நாடு மற்றும் உலகம் முழுவதும் தெரியும் என்று நம்பப்படுகிறது.
Guru Peyarchi Palangal: மே 1, 2024 அன்று, குரு கிரகம் மேஷ ராசியிலிருந்து வெளியேறி ரிஷப ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார். இந்த நிகழ்வு சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கப் போகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில ராசிக்காரர்கள் பலன்களைப் பெறப் போகிறார்கள். இந்த ராசிக்காரர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
Guru Peyarchi Palangal: மே 1 ஆம் தேதி குரு பகவான் வியாழன் தனது ராசியை மாற்றப் போகிறார். இந்த நாளில், குரு பகவான் மேஷ ராசியில் இருந்து விலகி ரிஷபம் ராசிக்குள் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த நிகழ்வானது சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப ராசிக்குள் நுழைவது, மிகவும் சுபமாக கருதப்படுகிறது.
Guru Peyarchi Palangal: அனைத்து கிரகங்களிலும் குரு பகவான் மிக முக்கியமான மற்றும் சுபமான கிரகமாக பார்க்கப்படுகிறார். குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
Guru Peyarchi Palangal: திருமணம், பணம், அதிர்ஷ்டம் மற்றும் தொழிலுக்கு காரணி கிரகமான வியாழன் இன்னும் 18 நாட்களில் தனது ராசியை மாற்றப் போகிறார். குருவின் பெயர்ச்சி பல ராசிகளின் அதிர்ஷ்டத்தைத் திறக்க வைக்கும். எந்தெந்த ராசிக்காரர்கள் மீது குருவின் அருள் மழை பொழியும் புரியும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Guru Gochar 2024: மதம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்திற்கு காரணி கிரகமான குரு, வருகிற மே 1, 2024 முதல் சுக்கிரனின் அதிபதி ராசியான ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். ஜோதிடர்களின் கூற்றுப்படி, குரு ராசி மாற்றம் நான்கு ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்களைக் கொண்டுவரும்.
Guru Peyarchi Palangal: குரு பகவான் சுப பலன்களை அளிக்கும் கிரகமாக பார்க்கப்படுகிறார். ஜோதிட சாஸ்திரத்தில் குரு பெயர்ச்சிக்கும் சனி பெயர்ச்சிக்கும் சிறப்பு முக்கியத்துவம் உள்ளது.
Guru Peyarchi Palangal: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. குரு பகவான் மே 1 ஆம் தேதி ரிஷப ராசிரில் பெயர்ச்சி ஆகவுள்ளார்.
Guru Peyarchi Palangal: தெய்வங்களின் குருவான வியாழன், மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். ஏனெனில் குரு பகவான் அதிர்ஷ்டம், செல்வம், திருமணம் மற்றும் மதத்தின் காரணியாக விளங்குகிறார். அதன்படி கூடிய விரைவில் குரு பெயர்ச்சியடைந்து ரிஷப ராசிக்குள் நுழையப் போகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.